கவிதை முற்றம்

நான், இனி நாத்திகன் -ஸ்ரீ. பிரசாந்தன்

  கருணைகொண்ட அக்கடவுள் பேரிலா கரத்தில் ஆயுதம் தாங்கிக் கொள்வது? சிறுவர்மீதுதாம் மோதிக் கொல்வது?  சிறந்த உடல்களைச் சிதறச் செய்வது?  அருவருத்திடும் இழிய செயல்களை அப்பன் ஆனவன் எப்படி ஏற்கிறான்? முறுவலித் தருள் சுரக்...

மேலும் படிப்பதற்கு

தொல்லை தரும் காதல் துணி -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி.     ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உ...

மேலும் படிப்பதற்கு

காலம் மாற்றிய கணக்குகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  கற்பு பதின்மூன்றில் விரிந்த அப்பருவமலர். திகட்டத்திகட்ட, தினம் தினமும் தேன் துளிர்த்து, மகரந்தச்சேர்க்கைக்காய் மயங்கிற்று. தேன் குடிக்க வண்டழைக்க, அப்பருவமலருக்குப் பல தடைகள். பதினெட்டைத் தாண்டு என அரசதடை, இருபத்திநான்கு என கல்வி...

மேலும் படிப்பதற்கு

இலங்கை 04/21 - ஸ்ரீ. பிரசாந்தன்

  உள்ளூர்ப் போட்டி முடிந்த மைதானத்தில்        உலகப் போட்டி தொடங்கிவிட்டதா? கிள்ளுக் கீரையா எங்க ளுயிர்கள்       கேட்பதற்கிங்கு யாருமில்லையா? புல்லுக் கட்டுள் பாம்பு கிடப்பதைப்        ...

மேலும் படிப்பதற்கு

முதுசம் - ச.முகுந்தன்

  காரை பெயர்ந்தும் கம்பீரம் குறையாத ஓர்வீடு, முப்பாட்டன் வியர்வையிலே சுவறி வேய்ந்த பெருங்கூரை மாரியம்புகள் தைத்து மரத்த அதன் மார்பில் வீரவடுக்கள்!! கம்பன் பவணந்தி கச்சியப்பரென்று பலர் வந்தமர்ந்து சென்ற திண்ணை..... கடந்தால் திரு...

மேலும் படிப்பதற்கு

புதியன புகுதல்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    🔺ஆணாதிக்கம்🔺 குத்தும் மீசையால் குமுறும் உதடுகள். பற்றும்வலிய கரத்தில் பதைபதைக்கும் மென்முலைகள். ஆண்பாரம் தாங்கிய அடிவயிறு.         🔺விபச்சாரி🔺 கடப்பாறையால் பிளவுண்டு  &...

மேலும் படிப்பதற்கு

அன்பைக் கணக்கிட்டு அறம் ஆற்றும் நேரமிது! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...

மேலும் படிப்பதற்கு

முன்னாள் வழிப்போக்கனின் உடன்போக்கு - ஸ்ரீ. பிரசாந்தன்

  உள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...

மேலும் படிப்பதற்கு

'மே' ய்க்கு(ம்) கவிதை - அ.வாசுதேவா

    பார் உயரப் பாடுபடு வோர்கள் பணமுதலைப் பெரியர்களின் வேர்கள் தார் தொடுத்துத் தக்கபடி சூட்டுதற்கு எவருமில்லை ஊர் பவனி கொள்ளும் நூறு கார்கள்   சம்பளத்தைக் கூட்டித்தரக்  கேட்டார் சாம் வரைக்கும் தம் உழைப்பைப் போட்டார...

மேலும் படிப்பதற்கு

காலம் கடத்தல்? -ஜெயம் கொண்டான் -

  உலகம் காலத்தின் கையில். நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளை நடக்கும், இந்த வார்த்தைகளுள், உலகின் இயக்கம் அடக்கம்.   ✵✵✵ நடந்தது, நடக்கிறது, நடக்கும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். இம்முக்கா...

மேலும் படிப்பதற்கு

புனிதன் யேசு கோயில் தன்னை புதைத்த வீணர் எவரடா ? -கம்பநேசன் அ.வாசுதேவா

மனித வேட்டையாடி  நின்ற  மாக்கள் கூட்டம் யாரடா ? புனிதன் யேசு கோயில் தன்னை  புதைத்த வீணர் எவரடா ? இனிய வாழ்வை இறைஞ்ச வந்த  எளியர் மாண்டு போகவும் தணிந்த தேசம் அமைதி மீறி  தளர்வு கண்டு நோகவும்  ...

மேலும் படிப்பதற்கு

இருபெரும் தூண்களை இழந்தனள் தமிழ்த்தாய் - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உள்ளமது பதைபதைக்க உயிரும் வாட ஒப்பற்ற இரண்டு பெரும் தூண்கள் தன்னை நல்லவர்கள் மனம் வாடத் தமிழ்த்தாய் ஏங்க நமனவனும் பறித்தேதான் நலிவு செய்தான் வெல்லமெனத் தமிழதனை உலகிற்கீந்து விருப்போடு பலர் மனதை ஈர்த்து நின்ற கள்ளமில்லா பெருமனத்தோர் இர...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.